அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 5800 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை 6.6 கோடி பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் முழுவதுமாக போடப்பட்டு விட்டது. தடுப்பூசி போட்டும் ஒரு சிலருக்கு…
அமெரிக்காவில் நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை 6.6 கோடி பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் முழுவதுமாக போடப்பட்டு விட்டது. தடுப்பூசி போட்டும் ஒரு சிலருக்கு…
செங்கல்பட்டு: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், மாமல்லபுர சுற்றுலாத் தலங்கள் மே 15-ம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் (வியாழக்கிழமை) புதியதாக 22,439 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ளது. அதுபோல 114 பேர்…
டெல்லி: நாடு முழுவதும கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான் என ராகுல்காந்தி நக்கல் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.…
டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…
மும்பை: கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசே, சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமென கோரியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின்…
சண்டிகர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும்…
டெல்லி: முன்னாள் சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 68. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே காணொளி காட்சி மூலம்…