மோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான்! ராகுல்காந்தி நக்கல்…
டெல்லி: நாடு முழுவதும கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான் என ராகுல்காந்தி நக்கல் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.…
டெல்லி: நாடு முழுவதும கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான் என ராகுல்காந்தி நக்கல் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.…
டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…
மும்பை: கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசே, சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமென கோரியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின்…
சண்டிகர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும்…
டெல்லி: முன்னாள் சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 68. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே காணொளி காட்சி மூலம்…
டெல்லி: நாளை மறுதினம் (18ந்தேதி) நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, இன்று தலைமை செயலர் தலைமையில் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம்…
ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் குவியும் கொரோனா சடலங்களை எடுத்துச் செல்ல போதிய வாகன வசதி இல்லாபததால்,…