Category: News

தமிழகத்தில் மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை…

20ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…

“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு

மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தனது சகோதரரை சிகிச்சைக்காக அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ட்விட்டர் மூலம்…

ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிய நிறுவனத்திடம் மும்பை போலீஸ் விசாரணை – சம்மன் இல்லாமல் ஆஜரான பட்னவிஸ் ஏற்படுத்திய பரபரப்பு

மூச்சு திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ரெம்டெசிவிர். இந்தியாவின் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு…

மத்தியஅரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.2800லிருந்து ரூ.899 ஆக குறைப்பு

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்தியஅரசு, அதன் ஏற்றுமதி தடை மற்றும் விலை குறைப்பு அறிவுறுத்தலை தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தின்…

மகளின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – உ.பி.யில் அடுத்தடுத்து சோகம்

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம்…

பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!

டெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு…