Category: News

ரெம்டெசிவிர் மருந்து விநியோக விவகாரம் – ஆணவமாக பதிலளித்த குஜராத் பாஜக தலைவர்!

அகமதாபாத்: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, முறைகேடாக பயன்படுத்தியது குறித்து எழுந்த புகாருக்கு, ஆணவமாக பதிலளித்துள்ளார் குஜராத் மாநில பாஜக தலைவர். ‍கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கு,…

மன்மோகன் சிங் கொரோனாவில் இருந்து குணமடைய வாழ்த்தும் சோனியா காந்தி

டில்லி கொரோனா பாதிப்பு அடைந்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு…

கொரோனா : இன்று கேரளாவில் 13,644, கர்நாடகாவில் 15,785 பேர் பாதிப்பு

மும்பை இன்று கர்நாடகாவில் 15,785. மற்றும் கேரளா மாநிலத்தில் 13,644 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 13,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 58,924, உத்தரப்பிரதேசத்தில் 28,211 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 58,924 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 28,211 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –19/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (19/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 10,941 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,02,392…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,347 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,194 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

முதல் முறையாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,941 பேருக்கு பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,02,392 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

உத்தரப்பிரதேசத்தில் 5 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…

உருமாறிய கொரோனா பரவல் தீவிரம்: கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட பிரேசில் அரசு அறிவுறுத்தல்

பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பெண்கள் கருவுருவதை தள்ளிபோடுமாறு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடி வரும் சூழலில்,…

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரேனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நாளை முதல் இரவு பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குடன் கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி…