Category: News

கர்நாடகாவில் நாளை முதல் மே 4ந்தேதி வரை இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு! எடியூரப்பா தகவல்

பெங்களூரு: அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில், நாளை (ஏப்ரல் 22) முதல் மே 4ந்தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாகவும், சனி,…

டெல்லியில் கடும் தட்டுப்பாடு: ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ஐநாக்ஸ் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு…

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், நீதிமன்ற உத்தரவை மீறி, ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த ஆக்சிஜன் உற்பத்தி…

தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம்! பிரியங்கா குற்றச்சாட்டு

டெல்லி: தடுப்பூசி மருந்துகள், ரெம்டெசிவிர் மருந்து , ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றுக்கு மோடி அரசின் மோசமான திட்டமிடலே காரணம், இது மோடி அரசின் தோல்வி என்று காங்கிரஸ்…

பிரதமர் மோடி தொகுதியின் அவலம்: உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவின்மீது கட்டி எடுத்துச்சென்ற பரிதாபம் – வைரல் வீடியோ…

வாரணாசி: பிரதமர் மோடியின் வாரணாசி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் ஆட்டோவின் மீது வைத்து கட்டி எடுத்து செல்லும் அவலம் அரங்கேறி…

21/04/2021 10 AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,95,041 பேர் பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 2023…

இரவு லாக்டவுன்: கோயம்பேட்டிலிருந்து 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கம்…

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முன்னதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து…

மைசூரு : ரெம்டெசிவிர் மருந்து என சலைன் வாட்டர் விற்ற 5 பேர் கைது

மைசூரு மைசூரு நகரில் ரெம்டெசிவிர் என்னும் பெயரில் சலைன் வாட்டரை கருப்புச் சந்தையை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,94,115 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,94,115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,115 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,32,001 ஆகி இதுவரை 30,56,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,770 பேர்…

தன் பொறுப்புகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட மோடி – காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

புதுடெல்லி: நாட்டைக் காப்பாற்றும் அனைத்துப் பொறுப்புகளையும் தன்னளவில் கைவிட்டு, அதை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் கைகளில் விட்டுவிட்டார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ்…