கர்நாடகாவில் நாளை முதல் மே 4ந்தேதி வரை இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு! எடியூரப்பா தகவல்
பெங்களூரு: அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில், நாளை (ஏப்ரல் 22) முதல் மே 4ந்தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாகவும், சனி,…