Category: News

முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..!

ஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் நடமாடும்…

கொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,25,059…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 3,750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,25,059 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 23,558 பேருக்கு கொரோனா தொற்று…

சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்! சிங்கப்பூர் அரசு தகவல்…

சிங்கப்பூர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளார், பணி நிமித்தமாக சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

மகாராஷ்டிராராவில் சோகம்: ஆக்சிஜன் சப்ளை தடையால் 22 நோயாளிகள் உயிரிழப்பு!

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு செல்லும் ஆக்சிஜன்…

ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயாராகும் தனியார் நிறுவனங்கள்

மும்பை பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…