இந்தியாவில் நேற்று 16,51,711 கொரோனா பரிசோதனை
டில்லி நேற்று இந்தியாவில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
டில்லி நேற்று இந்தியாவில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிப்பதால் மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
குர்கான் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் உயிர் இழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. இவரது…
டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி அமைச்சருமான ஏ கே வாலியா கொரோனாவால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான டாக்டர் அசோக் குமார் வாலியா…
சென்னை கொரோனா தடுப்பூசி விலையை உற்பத்தி நிறுவனம் உயர்த்தியது மனித நேயமற்ற செயல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் மே மாதம்…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,15,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு…
கொரோனா காலக் கூத்துகள் – பாகம் 2 எம்புள்ள படிக்குது – வழிப்போக்கன் அன்று நண்பர்கள் கூடும் ஒரு கூட்டத்தினை கடந்து செல்ல முற்பட்டேன், இளசுகள் பேசுகிறார்களே,…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,44,18,335 ஆகி இதுவரை 30,70,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,74,230 பேர்…
தடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம் அறிவித்துள்ள விலை வேறுபாடு, பல்வேறு குழப்பமான…
புதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில், டெல்லி மாநிலத்திற்கு, தடையற்ற மற்றும் பாதுகாப்பான…