Category: News

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32,921 கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32,921 கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 31,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்

அகமதாபாத் பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ் ஆவார். பிரதமர் மோடியின் தந்தையின் தம்பியான…

ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி வாயை மூடிக்கொண்டிருங்கள் அதிகாரிகளிடம் காட்டமாக பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி நோயாளிகளை இடமில்லை என்று கூறி வெளியில் அனுப்பும் மருத்துவமனைகள் அல்லது இதுகுறித்து ஊடகங்களுக்கு புகார் அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 11,434 கேரளா மாநிலத்தில் 32,819 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11,434 கேரளா மாநிலத்தில் 32,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 32,819 பேருக்கு…

கொரோனா மரணம் அடைந்தோர் இறுதிச் சடங்கு செலவை ஏற்கும் ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அரசு சார்பில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் இறுதிச் செலவுக்காக ரூ..34.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் உள்ள அனைத்து…

முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்

பாங்காக் கொரோனா விதிகளை மீறி முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகெங்கும் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில் தாய்லாந்திலும் அந்த பாதிப்பு…

ரூ.85 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை இலவசமாக வழங்கிய முன்னாள் ஆரஞ்சு பழ வியாபாரி….

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநில மக்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னாலான உதவியாக முன்னாள் ஆரஞ்சு பழ வியாபாரியும், தற்போதைய தொழிலதிபருமான நாக்பூரை சேர்ந்த பியாரே…

தடுப்பூசிகளுக்கு விலை எதனடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? மத்தியஅரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிகளுக்கு விலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? ஏன் வெவ்வேறு விலை அறிவிக்கப்பபட்டு உள்ளது என்றும், அடுத்த சில வாரங்களுக்கு நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை எவ்வளவு…

இறுதிச் சடங்குக்காக ஒரே ஆம்புலன்சில் 22 சடலங்களை திணித்து ஏற்றி சென்ற அவலம்…! இது மகாராஷ்டிரா மாநில நிலைமை…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச்சடங்குக்ககாக எடுத்துச்செல்வதிலும்…