Category: News

ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மாறவில்லை : முதல்வர் மு க ஸ்டாலின்

தஞ்சை தமிழக ஆளுநர் உச்சநீதிமன்ற திர்ப்புக்கு பிறகும் மாறவில்லை என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்உ தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில்…

4 மடங்கு அதிகமான முப்படைகளில் சேரும் பெண்கள் எண்ணிக்கை

டெல்லி இந்தியாவில் முபடைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றனர். உயர் அதிகாரிகள் முதல்…

விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு : ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு

அகமதாபாத் நேற்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் மரணம் அடைந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது/ இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படும்…

அகமதாபாத் விமான விபத்து : தலைவர்கள் இரங்கல்

அகமதாபாத் நேற்று அகமதாபாத்தில் நடந்த விமான வ்பத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் நேற்று) பிற்பகல் 1 மணியளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான…

இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்

சேலம் இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நேற்று மாலை சேலம் மாவட்டத்துக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு…

இந்திய மக்கள் தொகை 146 கோடியை தாண்டியது : ஐநா அறிக்கை

டெல்லி ஐக்கிய நாடுகள் சபை இந்திய மக்கள் தொகை 146 கோடியை தாண்டியதக கூறி உள்ளது. ஐ.நா. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146…

பாஜக திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை : நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார் திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர்…

6000 ஐ தாண்டிய இந்திய கொரோனா பாதிப்பு

டெல்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6000 ஐ தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை…

ச்ட்ட நுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற  பழங்குடியின மாணவர் : முதல்வர் பாராட்டு

திருச்சி சட்டநுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற பழங்குடியின அரசினர் பள்ளி மாணவருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சமலை…

பிரதமர் மோடி இன்று உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார்

ஸ்ரீநகர் இன்று உலகின் உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார், ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் யில்வேயால்…