Category: News

கொரோனாவால் மரணமடைந்தவர்கள் பற்றி பேசி பயனில்லை! ஹரியானா பாஜக முதல்வர்…

சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்கள் குறித்து பேசுவது பயனற்றது, அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை என ஹரியானா மாநில பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். நாடு…

நீதிபதிகள், உயர் அதிகாரிகளுக்காக டெல்லி ஸ்டார் ஓட்டலின் அறைகள் ஒதுக்கிய உத்தரவு வாபஸ்! கெஜ்ரிவால்

டெல்லி: தலைநகர் டெல்லியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் டெல்லி மாநிலஅரசு பிரபலமான ஸ்டார் ஓட்டலான…

பத்து நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க டில்லி அரசு உத்தரவு : மருத்துவமனைகள் எதிர்ப்பு

டில்லி தனியார் மருத்துவமனைகளில் 10 முதல் 15 நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவு இட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொரோனா…

கொரோனா : தமிழக தலைமைச் செயலக ஊழியர்கள் சுழற்சி முறை பணிக்கு வேண்டுகோள்

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தலைமைச் செயலக ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிகள் செய்ய அனுமதி கோரி உள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம்…

மே 1 க்கு பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் : நிபுணர்கள் எச்சரிக்கை

டில்லி வரும் மே மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல்…

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து 3,62,757 பேருக்கு  பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,62,757 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,757 பேர் அதிகரித்து மொத்தம் 1,79,88,637 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.93 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,93,13,586 ஆகி இதுவரை 31,48,020 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,25,241 பேர்…

உ.பி. – முன்னாள் விமானப் படை வீரருக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்ட அவலம்!

கான்பூர்: யோகியின் உத்திரப்பிரதேச மாநிலத்தில், இந்திய விமானப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒரு முன்னாள் வீரருக்கு, கொரோனா தொற்று சிகிச்சைக்கான மருத்துவமனை படுக்கை மறுக்கப்பட்ட கொடுமை…

ஆக்சிஜன் இல்லாமல் உ.பி.யிலிருந்து மேற்கு வங்கம் வரை 850 கி.மீ. அலைக்கழிக்கப்பட்ட நோயாளி தம்பதிகள்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது தம்பதியினர் 850 கி.மீ. தூரம் கடந்து சென்று வங்காளத்திள் உள்ள சின்சுராவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், தங்கள் சொந்த…

தேர்தல் பணியில் ஈடுபட்ட 135 ஆசிரியர்கள் & துணைநிலை ஆசிரியர்கள் கொரோனாவால் மரணம் – இது உ.பி அவலம்!

அலகாபாத்: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில், பணியமர்த்தப்பட்ட 135 ஆசிரியர்கள் மற்றும் துணைநிலை ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் அடிப்படையில், நீதித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அலகாபாத்…