Category: News

மாநிலங்களுக்கான கோவிஷீல்ட் மருந்து விலை குறைப்பு

புனே கோவிஷீல்ட் மருந்து மாநிலங்களுக்கான கொள்முதல் விலையை ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதார் புனேவாலா தெரிவித்துள்ளார். வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18…

தடுப்பூசி முன்பதிவுக்காக இணையத்தில் குவிந்த இளைய சமுதாயம்… முடங்கியது அரசின் இணையதளங்கள்…

டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதால், அதற்கான ஆன்லைனில் பதிவுசெய்யும் முறை அரசு அறிவித்தபடி இன்று மாலை 4…

மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு…

மும்பை: கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்யப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு! எச்சரிக்கை மணி அடிக்கும் மதுரை எம்.பி…

மதுரை: தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மதுரை பாராளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை செய்துள்ளார். தமிழகஅரசே விரைந்து நடவடிக்கை எடு என வலியுறுத்தி டிவிட்…

விஸ்டா அவசியமற்றது, தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம்! ராகுல்காந்தி

டெல்லி: விஸ்டா நமக்கு அவசியமற்றது , தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை பரவி…

தொடர்ந்து பணி: கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்….

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து இன்று…

கொரோனா பாதிப்பு: மூத்த காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் காலமானார்…

மும்பை: கொரோனா பாதிப்பு: மூத்த காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 22ஆயிரம் பேர் வீடுகளில் சிகிச்சை…!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 22ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். கொரோனா…

உரிய இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாவிட்டால் என்ன விளைவு ஏற்படும் ?

இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பாலோனோருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதற்கேற்றாற் போல், கொரோனா தடுப்பூசி மருந்துகளும் உலகளவில்…

18வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா? இணைய முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு…