Category: News

கொரோனா சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்க பிரதமர் முக்கிய முடிவு

டில்லி கொரோனா நோயாளிகள் பெருகி வருவதால் அவர்களின் சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்க பிரதமர் பல முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்படுவதால், முதுநிலை நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவர்களின் தேவையை கருதி, முதுநிலை நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி…

ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

கர்நாடகாவில் பரிதாபம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழப்பு…

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 24 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

இந்தியாவில் குறையத் தொடங்கியது கொரோனாவின் 2வது அலை… கடந்த 24மணி நேரத்தில் 3,68,147 பேர் பாதிப்பு…

டெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த 15 நாட்களாக தீவிரமாக இருந்து வந்த நிலையில், தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது., கடந்த 24 மணி…

டில்லி : பல வெளிநாட்டுத் தூதர்களுக்கு கொரோனா பாதிப்பு – இளைஞர் காங்கிரஸ் உதவி

டில்லி தலைநகர் டில்லியில் பல வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இளைஞர் காங்கிரஸ் ஆக்சிஜன் உதவி புரிந்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா…

டில்லி : ஆக்சிஜன் நிலையை இரு தினங்களில் சீரமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதால் இரு தினக்களில் தேவையான ஆக்சிஜனை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை…

மத்திய பிரதேசம் : கும்பமேளா சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கொரோனா

போபால் மத்தியப் பிரதேசத்தில் இருந்து கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,69,942 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,69,942 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,69,942 பேர் அதிகரித்து மொத்தம் 1,99,19,715 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,34,80,005 ஆகி இதுவரை 32,16,148 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,80,160 பேர்…