கர்நாடகாவில் பரிதாபம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழப்பு…
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 24 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…