Category: News

வெளிநாட்டு கொரோனா நிவாரணத்தை மாநிலங்களுக்கு அனுப்புவதில் தாமதிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா தொடர்பாக, பல வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்புவதில் மத்திய அரசு, தேவையற்ற தாமதம் செய்கிறது…

“ஆக்ஸிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்கு சமம்” – அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி!

அலகாபாத்: கோவிட்-19 நோயாளிகளை, ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் சாக விடுவது, இனப்படுகொலைக்கு குறையாத குற்றம் என்று மிகக் கடுமையாக சாடியுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம். மேலும், இதுவொரு கிரிமினல்…

கொரோனா பணியில் இருப்போருக்கு ஊக்கத்தொகை: இமாச்சல் முதல்வர் அறிவிப்பு!

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில், கொரோனா மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் துணை-மருத்துவப் பணியாளர்களுக்கு, இந்தாண்டின் ஜூன் மாதம் வரை, ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகுர்.…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 20,034 கர்நாடகாவில் 44,631 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 20,034 கர்நாடகாவில் 44,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 44,631 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்று கேரளாவில் 37,190, உத்தரப்பிரதேசத்தில் 18,662 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 18,662. மற்றும் கேரளா மாநிலத்தில் 37,190 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 37,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னையில் இன்று 6,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,228 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 33,222 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,49,292 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,25,230 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஐதராபாத் : சிங்கங்களையும் விட்டு வைக்காத கொரோனா

ஐதராபாத் ஐதராபாத் நகரில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

மகாராஷ்டிரா : கோலாப்பூர் நகரில் 10 நாட்கள் முழு அடைப்பு

கோலாப்பூர் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நாளை முதல் முழு அடைப்பு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

கொரோனா கட்டுப்பாட்டால் பயணிகள் குறைவு : ரயில்கள் ரத்து

சென்னை கொரோனா கட்டுப்பாட்டால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு முழுவதும் கடும்…