Category: News

கொரோனா தீவிரம்: தெலுங்கானாவில் 12ந்தேதி முதல் 10 நாட்கள் ஊரடங்கு! சந்திரசேகரராவ்

ஐதராபாத்: தெலுங்கானாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 12ந்தேதி முதல் ( நாளை) 22ந்தேதி வரை 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான…

மோடி அரசு முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல், முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். நாடு…

தொடரும் கொரோனாவின் கோரத்தாண்டவம்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு, 3,876  பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு, 3,876 பேர்…

அமெரிக்கா : பிஃபிஸர் கொரோனா தடுப்பூசியை 12-15 வயதுடையோருக்கு போட அனுமதி

வாஷிங்டன் அமெரிக்காவில் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 12 – 15 வயதுடையவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்? : இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ஐதராபாத் கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்துவது பற்றி இன்று அமைச்சரவை கூட்டம் கூடி விவாதிக்க உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் தெலுங்கானா மாநிலத்தில்…

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சண்டிகர் பஞ்சாபில் நேற்று முதல் தொடங்கிய 18-44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களால் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர் நாடெங்கும் மூன்றாம் கட்ட கொரோனா…

இங்கிலாந்தில் முதல் முறையாக கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை

லண்டன் இங்கிலாந்தில் கடந்த 14 மாதங்களில் முதல் முறையாக நேற்று ஒரு கொரோனா மரணம் கூட பதிவாகவில்லை இங்கிலாந்து நாடு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும்.…

போலி ரெம்டெசிவிர் விற்பனை : இந்து மத அமைப்பு தலைவர் மீது சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ்

ஜபல்பூர் ஜபல்பூரில் போலி ரெம்டெசிவிர் மருந்து விற்றதாக வழக்குப் பதியப்பட்டுள்ள விஸ்வ இந்து பரிஷத் தலைவர் மீது காங்கிரஸ் சிபிஐ விசாரணை கோரி உள்ளது. இரண்டாம் அலை…

இந்தியாவில் நேற்று 3,29,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,29,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,29,379 பேர் அதிகரித்து மொத்தம் 2,29,91,927 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.95 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,95,93,943 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,09,717 பேர்…