கொரோனா நிவாரண நிதிக்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியம் வழங்கல்
சென்னை தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். மாநிலம் எங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலில் கடும்…
சென்னை தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். மாநிலம் எங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலில் கடும்…
சென்னை கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் இந்த வேளையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தலாம் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம்…
சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். தமிழக…
புனே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை…
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும்…
டில்லி இந்தியாவில் நேற்று 2,67,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,67,044 பேர் அதிகரித்து மொத்தம் 2,54,95,144 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,48,05,774 ஆகி இதுவரை 34,18,165 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,11,174 பேர்…
சென்னை: தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 364 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…
அமராவதி: கொரோனாவால் தாய், தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…