Category: News

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 15,229, கர்நாடகாவில் 18,324 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 15.229 மற்றும் கர்நாடகாவில் 18,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 15,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 18,853, ஆந்திராவில் 11,421 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 18,853. மற்றும் ஆந்திராவில் 11,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 18,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,217 பேரும் கோவையில் 3,061 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 24,405 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,72,751…

சென்னையில் இன்று 2,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,062 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,186 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

படிப்படியாகத் தமிழகத்தில் ஊரடங்கைத் தளர்த்த நிபுணர்கள் பரிந்துரை

சென்னை தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்தலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே மாதம் 10…

சென்னையில் உள்ள  7 அரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: சென்னையில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்கங்பபடும் என தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதன்படி, அங்கு, ஒரு மின்…

தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி! பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி…

சீனாவின் சினோவாக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி!

ஜெனிவா: சீனாவின் சினோவாக் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதால், தடுப்பூசி…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது என்ன?

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இது வரும் 7ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து,…