Category: News

கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்டு 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார். கொரோனா 2வது அலை கட்டுக்குள்…

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? மருத்துவ வல்லுநர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று. மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் துறை உயர்அதிகாரிகளுடன்…

ஆகஸ்டு 14ந்தேதி வேளாண்துறை தனி பட்ஜெட் தாக்கல்! சுவாமிநாதன் ஆராய்ச்சி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை:தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ந்தேதி தொடங்கும் நிலையில், அன்றைய தினமே 20021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்…

கொரோனா 3வது அலை: சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 13பேர் கொண்ட சிறப்பு பணிக்குழு நியமனம்!

சென்னை: கொரோனா 3வது அலை ஆகஸ்டு பிற்பகுதியில் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 13பேர் கொண்ட சிறப்பு…

வாடகை கட்டித்தில் இயங்கும் ரேசன் கடைகள் விரைவில் சொந்த கட்டிடத்துக்கு மாறும்! அமைச்சர் சக்கரபாணி தகவல்

வேலூர்: தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சுமார் 8 ஆயிரம் ரேஷன் கடைகளும் விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல்துறை…

06/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,997 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி, நேற்று ஒரே…

ஆகஸ்டு 14ந்தேதி இரவில் முப்பெரும் விழா: 75வது சுதந்திர தினம், சட்டமன்றம் 100வது ஆண்டு விழா, ஸ்டாலின் அரசின் 100வது நாள் விழா கொண்டாட்டம்…

சென்னை: ஆகஸ்டு 14 நள்ளிரவில் 75-வது சுதந்திர தினம் – சட்டசபையின் நூற்றாண்டு விழா – ஸ்டாலின் பதவி ஏற்று 100வது நாள் விழா ஆகியவற்றை இணைத்து…

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,997…

06/08/20201: இந்தியாவில் மேலும் 44,643 பேருக்கு கொரோனா பாதிப்பு 41,096 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 44,643 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 41,096 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 464…

அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை நடத்த ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை சென்னையில் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை நடத்த வரும் போது ஒத்துழைப்பு அளிக்க சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடும் பாதிப்பு…