Category: News

செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உயர் நிலை, மேல்நிலை பள்ளிகள் திறப்பு… தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10,…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சிக்கிள் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மீண்டும் இந்தியஅரசிடம் விண்ணப்பம்…

லண்டன்: இந்தியாவில் எங்களது சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்தியஅரசிடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்து தயாரிப்பு நிறுவனம் அவசர கால…

கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்டு 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார். கொரோனா 2வது அலை கட்டுக்குள்…

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? மருத்துவ வல்லுநர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று. மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் துறை உயர்அதிகாரிகளுடன்…

ஆகஸ்டு 14ந்தேதி வேளாண்துறை தனி பட்ஜெட் தாக்கல்! சுவாமிநாதன் ஆராய்ச்சி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை:தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ந்தேதி தொடங்கும் நிலையில், அன்றைய தினமே 20021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்…

கொரோனா 3வது அலை: சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 13பேர் கொண்ட சிறப்பு பணிக்குழு நியமனம்!

சென்னை: கொரோனா 3வது அலை ஆகஸ்டு பிற்பகுதியில் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 13பேர் கொண்ட சிறப்பு…

வாடகை கட்டித்தில் இயங்கும் ரேசன் கடைகள் விரைவில் சொந்த கட்டிடத்துக்கு மாறும்! அமைச்சர் சக்கரபாணி தகவல்

வேலூர்: தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சுமார் 8 ஆயிரம் ரேஷன் கடைகளும் விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல்துறை…

06/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,997 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி, நேற்று ஒரே…

ஆகஸ்டு 14ந்தேதி இரவில் முப்பெரும் விழா: 75வது சுதந்திர தினம், சட்டமன்றம் 100வது ஆண்டு விழா, ஸ்டாலின் அரசின் 100வது நாள் விழா கொண்டாட்டம்…

சென்னை: ஆகஸ்டு 14 நள்ளிரவில் 75-வது சுதந்திர தினம் – சட்டசபையின் நூற்றாண்டு விழா – ஸ்டாலின் பதவி ஏற்று 100வது நாள் விழா ஆகியவற்றை இணைத்து…