Category: News

வரும் ஜூலை 18 அன்று மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்

சென்னை வரும் 18 அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம் பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இன்று…

இன்று மதுரையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

மதுரை இன்று மதுரையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது மதுரை மின்வாரிய செயற் பொறியாளர், இன்று மதுரை பசுமலை துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு…

தாவண்கரேயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வீரசைவ லிங்காயத்து மடாதிபதிகள் மாநாடு

பெங்களூரு 40 ஆண்டுகளுக்கு பிறகு தவண்கரே மாவட்டத்தில் வரும் 21 முதல் வீர சேவை லிங்காயத்து மடாதிபதிகளின் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது அகில இந்திய வீரசைவ…

ரூ. 62.57 கோடியில் சென்னை மாநகராட்சிக்கு புதிய மாமன்ற கூடம் : டெண்டர் அறிவிப்பு

சென்னை ரூ. 62.57 கோடியில் சென்னை மாநகராட்சிக்கு புதிய மாமன்ற கூடம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த 1688ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தலைமை…

தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மார்க்கெட்

காஞ்சிபுரம் தமிழக முதல்வரால் கட்ந்த மே மாதம் 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ஜவகர்லால் நேரு மார்கெட் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது/ ஏற்கனவே காஞ்சிபுரத்தில்…

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 7 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 7 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்,, “மேற்கு…

பாஜகவின் மும்மொழிக் கொள்கையை ரத்து செய்த மகாராஷ்டிர பாஜக அரசு

மும்பை மகாராஷ்டிர அரசு தொடக்கப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையை ரத்து செய்துள்ளது. தற்போது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான பாகல கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு…

இன்று 120 மின்சார பேருந்துகள் : முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கிறார். எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக…

பூவை ஜெகன் மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை

சென்னை தமிழக எம் எல் ஏ பூவை ஜெகன் மூர்த்திக்கு நெருகாமானவர்களிடம் சிறுவன் கட்த்தல் குறித்து விசாரணை நடந்துள்ளது. காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த…

அல்ட்சியம் மற்றும் தவறான நிர்வாகமே பூரி சம்பவத்துக்கு  காரணம் : கார்கே

டெல்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பூரி சம்பவத்துக்கு தவறான நிர்வாகமும் அலட்சியமுமே காரணம் எனக் கூறியுள்ளார். புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட…