21/08/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு; 23 பேர் பலி…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு…
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில்…
சென்னை: மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில்…
செனனை: திட்டமிட்டபடி செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு 23ந்தேதி…
செனனை: தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக அளவிலான…
டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 34,457 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளத. அதே வேளையில் 375 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36,347…
சென்னை: அதிமுக ஆட்சியில் காணாமல் போனதாக கூறப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட 2.38 லட்சம் டன் நிலக்கரி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த…
சென்னை: தமிழக்ததில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இது 23ந்தேதி காலையுடன் முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை…
ஜெனிவா: கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 211,548,696 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 189,299,434 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,427,5572 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த…