Category: News

முன்னாள் அமைச்சர் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கு உத்தரவிட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி…

வரும் 11 ஆம் தேதி வரை தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை வரும் 11 ஆம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திண்டுக்கல் – திருச்சி ரயில்…

பாஜக இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது : ராகுல் காந்தி

டெல்லி பாஜக இளைஞர்களின் எதிர்க்கலத்தை அழிக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் “பா.ஜ.க. ஏகலைவனைப் போல்…

மீண்டும் வாக்கு சீட்டு தேர்தல் முறை : அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ மீண்டும் வாக்கு சீட்டு தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். ஜெர்மனியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல்குமார் கம்போஜ்…

தமிழகத்தில் 56 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை தமிழகத்தில் 56 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ளா ஐ பி எஸ் அதிகாரிகளில் 56…

ஜனவரி 1 முதல் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

புதுச்சேரி வரும் ஜனவரி 1 முதல் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசலுக்கு புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி மற்றும்…

அண்ணா பலகலைக்கழக மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள்

சென்னை அண்ணா பலக்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயரிநீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி சென்னையில் கிண்டியில்…

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். நேற்று இரவு முன்னாள்…

மும்பை ஓட்டல்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிப்பு

மும்பை மும்பை ஓட்டல்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள்…

தேர்தல் பத்திர தடைக்கு பின்பும்  நிதிகளை குவிக்கும் பாஜக : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பத்திர தடைக்கு பிறகும் பாஜக நிதிகளை குவித்து வருவதாக தெரிவித்துள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…