தேர்தல் பத்திர தடைக்கு பின்பும் நிதிகளை குவிக்கும் பாஜக : செல்வப்பெருந்தகை
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பத்திர தடைக்கு பிறகும் பாஜக நிதிகளை குவித்து வருவதாக தெரிவித்துள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…