Category: News

தமிழக ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி வினா

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அமைச்சர் ரகுபதி வினா எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் வலைத்தளத்தில், ”நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி…

7 நாட்களுக்கான தமிழக வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 9 ஆம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”03-02-2025…

இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரை இன்றும் நாளையும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினசரி…

பராசக்தி படத்தலைப்பை பயன்படுத்த நேஷனல் பிக்சர்ஸ் தடை சென்னை யாரும் பராசக்தி படத்தின் பெயரை தங்கள் படத்துக்கு பயன்படுத்த நேஷனல் பிக்சர்ஸ் தடை விதித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின்…

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை இன்று சென்னைக்கு துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- ”இந்திய…

தற்போது கலைஞர் கனவு இல்லத்துக்கு மேலும் ரூ. 500 கோடி ஒதுக்கீடு

சென்னை தமிழக அர்சு கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு தற்போது மேலும் ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் கிராமப்புற…

தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க: கர்நாடக உயர்நீதிமன்ற்ம் உத்தரவு  

பெங்களூரு கர்நாடகா உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக வராக கடந்த 1991-96-ம் ஆண்டில் இருந்த…

திமுக எம் பிக்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை இன்று நடந்த திமுக எம் பிக்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி அர்சியல் மயமாவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி…

தமிழகத்துக்கு அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அடுத்த ஏழு…

திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாகக்த்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னை இன்று திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாக்கத்துறை அலுவல்கத்தில் ஆஜராகி உள்ளார். வேலூர் தொகுதியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது…