Category: News

இன்று முதல் தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில்  ரத்து

சென்னை இன்று முதல் தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி ரயில் நிலைய பகுதியில் மழைநீர்…

என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம்! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

சென்னை; தன்னை இனி யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

செங்கல்பட்டு மாவட்டம்,  திருவிடந்தை, நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை; நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும்…

24 லட்சம் குழந்தைகள் உயிரைக் காத்த ‘தங்கக் கை மனிதர்’ மரணம்

சிட்னி ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகள் உயிரை காத்த ஸ்ரிசன் மரணம் அடைந்துள்ளார். தனது ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை…

எங்களுக்கு திமுக கூட்டணியில் எந்த நெருக்கடியும் இல்லை : திருமாவளவன்

மதுரை விசிக தலைவர் திருமாவவளவன் தங்களுக்கு திமுக கூட்டணியில் எந்த நெருக்கடியும் இல்லை எனக் கூறியுள்ளார். நேற்று மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், ”தற்போது உயர்நீதிமன்றங்களில்…

டெல்லி : தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால்…

காவல்துறை விசாரணைக்கு பின் சீமான் பேட்டி : முழு விவரம்

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறை விசரணைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நேற்று நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை…

முத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக நியமனம்

சென்னை மூத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன்…

ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானம் அளித்த தம்பதிகள்

மதுரை ரூ. 1 கோடி மதிப்புள்ள 2.15 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு ஒரு தம்பதி தானமாக கொடுத்துள்ளனர். கோபாலகிருஷ்ணன்- தமிழ் செல்வி தம்பதியினர் மதுரை மாவட்டம்…