24 லட்சம் குழந்தைகள் உயிரைக் காத்த ‘தங்கக் கை மனிதர்’ மரணம்
சிட்னி ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகள் உயிரை காத்த ஸ்ரிசன் மரணம் அடைந்துள்ளார். தனது ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை…
சிட்னி ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகள் உயிரை காத்த ஸ்ரிசன் மரணம் அடைந்துள்ளார். தனது ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை…
மதுரை விசிக தலைவர் திருமாவவளவன் தங்களுக்கு திமுக கூட்டணியில் எந்த நெருக்கடியும் இல்லை எனக் கூறியுள்ளார். நேற்று மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், ”தற்போது உயர்நீதிமன்றங்களில்…
டெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால்…
சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறை விசரணைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நேற்று நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை…
சென்னை மூத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன்…
மதுரை ரூ. 1 கோடி மதிப்புள்ள 2.15 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு ஒரு தம்பதி தானமாக கொடுத்துள்ளனர். கோபாலகிருஷ்ணன்- தமிழ் செல்வி தம்பதியினர் மதுரை மாவட்டம்…
This is a sample post created to test the basic formatting features of the WordPress CMS. Subheading Level 2 You…
கோவை நாளை கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் “கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் நாளை (27.02.2025) அன்று காலை…
டெல்லி இன்றைய மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற…
லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளை பன்றிகளோடும் கழுகுகளோடும் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வந்த கும்பமேளா, மகா சிவராத்திரி…