Category: விளையாட்டு

ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு…

சென்னை: நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கான ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற…

இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி – ரூ.2கோடி பரிசு – அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி நேரில் பார்க்கலாம்…

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்…

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம்

சென்னை: சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

ஆசிய கோப்பை 6-வது முறையாக இலங்கை வென்றது

துபாய்: 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி 6வது முறையாக வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…

டைமண்ட்லீக் தடகள போட்டி – சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

சுவிட்சலாந்து: சுவிட்சலாந்தில் நடந்த டைமண்ட்லீக் தடகள போட்டியில், நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 88.44 மீட்டர்…

பாகிஸ்தான் வெற்றி எதிரொலி: ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல்! வீடியோ

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் -ஆஃப்கானிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரு நாட்டு ரசிகர்களிடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது.…

அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ சுரேஷ் ரெய்னா அறிவிப்பு…

டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்…

2019-20 ஆண்டுக்கான தமிழக முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்த்தியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி,…

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முஷ்பிகுர் ரஹீம் அறிவிப்பு

வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், சர்வதேச டி20 போட்டிகளில்…

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

துபாய்: டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…