Category: விளையாட்டு

ஒருநாள் தொடர்: 289 ரன்களை இலக்காக கொண்டு விளையாடும் இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்துள்ளது. இதனை தொடர்ந்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி…

சர்வதேச ஒருநாள் போட்டி: 10ஆயிரம் ரன்களை கடந்து தோனி மேலும் ஒரு சாதனை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் இந்தியஅணியின் முன்னாள் கேப்டனான, மகேந்திர சிங் தோனி, சர்வதேச ஒருநாள் விளையாட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்து…

”ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்” – பிசிசிஐ

தனியார் தொலைக்காட்சியில் அத்துமீறி பேசியதால் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிரபலங்கள் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சியில்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியை அறிவித்த ஆஸ்திரேலியா

சிட்னி நாளை சிட்னியில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம்…

பெண்கள் குறித்து பேசியது ராகுல், ஹர்திக்கின் தனிப்பட்ட கருத்துக்கள்! விராட் கோலி

டில்லி: கரன்ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா “யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பேசி சர்ச்சையில்…

டி20 மற்றும் ஒருநாள் தொடர் மூலம் மீண்டும் ஆஸ்திரேலியாவை மிரட்ட வரும் இந்திய அணி!

இந்திய அணி மீண்டும் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர்கள் பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி மார்ச்…

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி : மத்தியப் பிரதேச அணி தோல்வி

இந்தூர் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்தியப்பிரதேச அணி ஆந்திர அணியிடம் தோல்வி அடைந்தது. ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் எலைட் பி பிரிவு போட்டி இந்தூரில்…

பெண்களை குறித்து சர்ச்சை கருத்து – கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

தான் பேசியிருந்தது யாருக்காவது காயத்தை ஏற்படுத்தி இருந்தால் தன்னை மன்னித்து விடுங்கள் என இந்திய கிரிக்கெ அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்…

“யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ”….! சர்ச்சையில் சிக்கிய ஹர்திக், ராகுலுக்கு பிசிசிஐ சம்மன்

மும்பை: யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐ தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்த…

ஐ பி எல் 2019 இந்தியாவிலேயே நடைபெறும் : தொடக்க தேதி அறிவிப்பு

மும்பை ஐ பி எல் 2019 தொடர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 23 முதல் தொடங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும்…