Category: விளையாட்டு

உலகக்கோப்பையில் வர்ணனையாளர் வடிவம் எடுக்கிறார் டெண்டுல்கர்!

மும்பை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில், முதன்முதலாக வர்ணனையாளராக மாறவுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த ஆட்டம் ஓவல்…

உலகக் கோப்பை போட்டி கிரிக்கெட் அணி தலைவர்கள் இங்கிலாந்து அரசியுடன் சந்திப்பு

லண்டன் உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டி அணிகளின் தலைவர்கள் இங்கிலாந்து அரசி எலிசபெத்தை சந்தித்தனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இன்று முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறது.…

மகேந்திரசிங் தோனி கேப்டன்களின் கேப்டன்: சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய அணியில் தோனியின் இருப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவர் கேப்டன்களின் கேப்டன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இதுபோன்ற கருத்தை ஏற்கனவே கேப்டன்…

கிரிக்கெட் வாரிய நடவடிக்கை – விசாரணைக்கு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

மும்பை: வெளிநாட்டிற்கு பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. கடந்த 2009…

சீனாவைக் கட்டுப்படுத்த ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா

கொழும்பு: இலங்கையில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் விதமாக, கொழும்பு நகரின் ஒரு துறைமுகத்தை விரிவாக்கும் பணியில் ஜப்பான் மற்றும்…

பேட்டிங் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும்: ரவீந்திர ஜடேஜா

லண்டன்: நியூசிலாந்து அணியுடன் நடைபெற்று முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனங்கள் வெட்டவெளிச்சமாக தென்பட்டாலும், அந்தக் குறைகள் அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், அதுகுறித்து…

கவாஸ்கரின் நினைவில் நிறைந்திருப்பது எது தெரியுமா?

மும்பை: கடந்த 1983 உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரை, கோப்பையை தலைக்கு மேலே தூக்கி, பால்கனிக்கு கீழே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இந்திய அணி ரசிகர்களுக்கு அன்றைய கேப்டன் கபில்…

பலம் மற்றும் பலவீனத்துடன் கலவையாய் களமிறங்கும் தென்னாப்ரிக்க அணி

லண்டன்: எப்போதுமே திறமையான அணி என்ற பெயரைப் பெற்றிருந்தும், உலகளாவிய போட்டித் தொடர்களில், மிக முக்கியமான கட்டங்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்ரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் பலம்…

மூன்றாவது ஆண்டாக தங்க ஷு விருதுபெறும் மெஸ்ஸி

லிஸ்பன்: ஐரோப்பாவின் தங்க ஷு விருதை, தொடந்து மூன்றாவது ஆண்டாகப் பெறும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு அடுத்து நெருக்கமாகப்…

குறையொன்றுமில்லை கோலியின் திறனில்: முன்னாள் பயிற்சியாளர்

கடந்த 2.5 ஆண்டுகளாக, ஒரு தொடர்ச்சியான ஒருநாள் அணி கேப்டனாக செயல்பட்டுவரும் விராத் கோலி, தான் தலைமையேற்ற 50 போட்டிகளில், மொத்தம் 35 போட்டிகளை வென்று, வெற்றிகரமான…