Category: விளையாட்டு

பிசிசிஐ தடையால் 12ஆண்டுகாலம் வீண்: பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு!

சண்டிகர்: பிசிசிஐ தடை காரமாக கடந்த 12ஆண்டுகாலமாக கிரிக்கெட் ஆடாமல் இருந்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர், தினேஷ் மோங்கியா தனது 42வது வயதில் அனைத்துவிதமான கிரிக்கெட்…

தென்னாப்பிரிக்க அணியை அசால்ட்டாக வென்றது இந்தியா!

மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட…

இரண்டாவது டி-20 போட்டி – வெற்றியை நோக்கி இந்திய அணி?

மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவருகிறது இந்திய அணி. இமாச்சலப்…

ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியவீரர் அமித் பங்கால் பதக்கம் பெறும் வாய்ப்பு

கேத்தரின்பர்க் ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் அமித் பங்கால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்து பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளதாக…

விராத் கோலியின் கருத்திலிருந்து மாறுபடும் சவுரவ் கங்குலி!

மும்பை: புதிய இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு தருவது குறித்து கேப்டன் விராத் கோலியின் கருத்திலிருந்து மாறுபட்டு கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ஒரு…

2020ம் ஆண்டு ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

டில்லி: 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ‘உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில்…

முறைகேடுகள் குறித்து விசாரிக்க கமிட்டியை அமைத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்!

சென்னை: முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் நடந்துள்ளதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இந்த…

பிரியாணிக்கு தடை: பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிரடி உணவு கட்டுபாடுகளை விதித்த புதிய பயிற்சியாளர்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் (Misbah-ul-Haq) நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், வீரர்களுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக…

தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்புக் கடிதம் ஏற்பு – முடிவுக்கு வந்த பிரச்சினை

மும்பை: கரீபியன் பிரீமியர் லீக் போட்டி தொடர்பாக தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு பிரச்சினையை முடித்து வைத்தது. கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின்போது…

மழையால் ரத்தான முதல் டி-20 போட்டி – ரசிகர்கள் அதிருப்தி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. மழை வரும் என்று தெரிந்தும் அங்கே…