Category: விளையாட்டு

தாய்மையடைந்தும் 32 வயதில் தங்கம் வென்ற அதிசய அதிவேகப் பெண்!

டோஹா: தாய்மையடைந்த 32 வயது பெண்ணான ஜமைக்காவின் ஷெல்லி ஆன் ஃப்ரேஸர் பிரைஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.…

தென் ஆப்பிரிக்க – இந்தியா போட்டி : இந்திய அணியில் மாற்றம்

விசாகப்பட்டினம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் பந்தய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் நடைபெற உள்ள போட்டிகளில்…

உலக சாம்பியன் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்

தோகா தோகாவில் நடைபெறும் உலக சாம்பியன் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதித் தகுதிக்கு முதல் முறையாக ஒரு இந்தியப் பெண் தகுதி பெற்றுள்ளார். தற்போது தோகாவில் நடந்து…

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி: வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி, இடம் பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2020-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…

உலக தடகள ஈட்டி எறிதல் – சாதனைப் படைத்த அந்த இந்திய வீராங்கணை யார்?

தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அன்னு ராணி என்ற வீராங்கணை.…

அரிதான வாய்ப்பை ரோகித் ஷர்மா தவறவிடுவாரா? தக்கவைப்பாரா?

மும்பை: டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக துவக்க வீரர் வாய்ப்பைப் பெற்ற ரோகித் ஷர்மா, பயிற்சிப் போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். கடந்த…

5000 மீட்டர் ஓட்டத்தில் வெளிப்பட்ட அபார விளையாட்டு உணர்வு..!

தோஹா: கத்தார் நாட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 5000 மீட்டர் ஓட்டத்தில், விளையாட்டு உணர்வுக்கு உதாரணமாய் இரண்டு வீரர்களின் செய்கை பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.…

சிங்கப்பூர் கிரிக்கெட் அணி செய்துள்ள ஒரு சாதனை..!

நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்க‍ேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சிங்கப்பூர் மற்றுமூ ஜிம்பாப்வே அணிகள் மோதின. மழையால்…

மழையால் 2 போட்டிகள் ரத்து – நான்காவது போட்டியாவது நடக்குமா?

சூரத்: இந்தியா – தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு ‍இடையிலான மூன்றாவது டி-20 போட்டி மழையால் ரத்தானது. தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. மொத்தம்…

நேபாள கிரிக்கெட் கேப்டன் டி-20 போட்டியில் புதிய உலக சாதனை!

சிங்கப்பூர்: நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் பராஸ் கட்கா, டி-20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியின் கேப்டனும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார். சேஸிங் செய்யும்போது சதமடித்த…