Category: விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: கோலியின் உற்சாகம்! இரட்டை சதம் அடித்து ‘மயக்கிய’ மயங்க் அகர்வால்

இந்தூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி தற்போது…

இந்தூர் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் எடுத்தது வெறும் 150 ரன்களே!

இந்தூர்: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் எடுத்தது வெறும் 150 ரன்கள் மட்டுமே. இந்திய – வங்கதேச…

கால்பந்து தகுதிச்சுற்று – ஆப்கன் அணியை நம்பிக்கையோடு சந்திக்கும் இந்தியா!

டுஷான்பே: 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில், இந்தியக் கால்பந்து அணி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில்…

இந்தியா- வங்கதேச பகல்-இரவு டெஸ்ட் – ரசிக்கிறார்கள் ஷேக் ஹசீனா & மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்தியாவின் முதல் பகல் -இரவு டெஸ்ட் ஆட்டத்தை ஒன்றாகப் பார்க்க…

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் – புஜாரா & ரஹானேவின் கருத்துக்கள் என்ன?

பெங்களூரு: வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாகும். இதுகுறித்து இந்திய அணியின் 2 முக்கிய டெஸ்ட் வீரர்கள் தங்களின்…

48 மணிநேர இடைவெளியில் இரண்டாவது ஹாட்ரிக் அடித்து சாதனை படைத்த தீபக் சஹார்!

நாக்பூர்: பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், ஹாட்ரிக் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், அடுத்த 2 நாட்களில் மீண்டும் ஒரு…

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் – வெள்ளி வென்றார் இந்தியாவின் சவுரப் செளத்ரி!

தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதலில், இந்திய வீரர் சவுரப் செளத்ரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல்…

துப்பாக்கிச் சுடுதல் – டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மேலும் 3 இந்தியர்கள் தகுதி!

தோஹா: தோஹாவில் நடந்த 14 ஆவது ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில், வெண்கலத்துடன் இந்தியாவின் 13வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டை டீனேஜர்…

கேபிஎல் ஊழலில் தொடர்புள்ள புக்கி கைது செய்யப்பட்டுள்ளாரா?

பெங்களூரு: கர்நாடக பிரீமியர் லீக்கில் (கே.பி.எல்) நடந்த ஊழல் மோசடி தொடர்பாக கர்நாடக காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவால் சன்யாம் என்ற புக்கி கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பான…

உலக பாரா தடகளப் போட்டி – சுந்தர் சிங் குர்ஜாருக்கு ஈட்டி எறிதலில் 2வது தங்கம்

துபாய்: உலக பாரா தடகளப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் தங்கம் வென்றுள்ளார். இவர் இதில் தங்கம் வெல்வது இது இரண்டாவது…