Category: விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மின்டன் எப்போது? – வெளியான தகவல்!

மும்பை: இந்திய ஓபன் பேட்மின்டன் போட்டி இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்த 2021ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்படலாம் என்று தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஓபன்…

கொரோனா கட்டுப்படவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து?

இந்தாண்டு ஜுலை மாதம், ஜப்பானின் டோக்கியோவில் துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், ‍கொரோனா பரவல் காரணமாக அடுத்த 2021ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ரூ.92000 கோடி…

தோனி இந்திய அணிக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஐபிஎல் தான் வாய்ப்பா? ஆஷிஷ் சோப்ரா மறுப்பு…

டெல்லி தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார். 2019…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை!

லாகூர்: ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு, அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர…

89 வயது மாரத்தான் வீரர் அம்ரிக் சிங் கொரோனாவால் மரணம்!

லண்டன்: புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான அம்ரிக் சிங், கொரோனா தொற்று காரணமாக, தனது 89வது வயதில் லண்டனில் காலமானார். அவர் கடைசியாக கூறிய வார்த்தைகளை…

விளையாட்டை விட குடும்பம்தான் முக்கியம் – ரெய்னா…

டெல்லி விளையாட்டை விட அனைவருக்கும் குடும்பம் தான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். கொரோனாத் தொற்று காரணமாக இம்மாதம் நடைபெறுவதாக இருந்த…

யஸ்வேந்திர சஹலால் எரிச்சலடைந்த கிறிஸ் கெய்ல் – ஏன்?

கிங்ஸ்டவுன்: யஸ்வேந்திர சஹலின் சமூக வலைதள செயல்பாடுகள் எரிச்சலூட்டும் வகையில் உள்ளதால், அவர் அதிலிருந்து வெளியேற வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ்…

கே.எல்.ராகுலை இன்னும் வாட்டியெடுக்கும் அந்த மோசமான தோல்வி..!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியை தன்னால் மறக்கவே முடியவில்லை என்று தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார் இந்திய வீரர் லோகேஷ் ராகுல். நடந்து முடிந்த…

சச்சின் சாதனைகளை கோலி முறியடிப்பாரா? -பிரட்லீயின் ஆரூடம் என்ன?

மும்பை: கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள சாதனைகளை, விராத் கோலி இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகளில் முறியடிப்பார் என்று ஆரூடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள்…

ஊரடங்கால் பசித்திருக்கும் குழந்தைகளின் துயர் தீர்க்க கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டார் கே.எல்.ராகுல்…

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல.ராகுல் குழந்தைகள் நலனுக்காக தனது கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டு 8 லட்சம் நிதி திரட்டியுள்ளார். ஒருநாள் மற்றும்…