இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியான கண் பரிசோதனைகள் – வெளிவந்த தகவல்..!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும், கண் பரிசோதனை நடைபெறும் விஷயம், பிசிசிஐ அதிகாரி ஒருவரின் சொற்களின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில்…