Category: விளையாட்டு

எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்…ஹர்பஜன்சிங் வேதனை

டெல்லி: எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்… என்று சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட தந்தை மகன் மரணம் குறித்து பிரபல கிரிக்கெட்வீரர் ஹர்பஜன்சிங் வேதனை…

நாக்-அவுட் போட்டிகளில் இந்தியாவின் தோல்வி – புவனேஷ்வர் சொல்லும் காரணம்!

புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும், நாக்-அவுட் போட்டிகளில் இந்தியா தோற்றதற்கு காரணம் துரதிருஷ்டம்தான் காரணம் என்று கூறியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர்…

‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் – அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி..!

சென்னை: தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, பெண்களுக்கான ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் ஆன்லைன் தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். இத்தொடர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படுகிறது. மொத்தம்…

பிரீமியர் லீக் கால்பந்து – சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்த லிவர்பூல் அணி!

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ளூர் கிளப் அணிகள் மோதும் பிரீமியர் லீக்…

சாத்தான்குளம் விவகாரம் – குரலெழுப்பிய ஷிகர் தவாண்!

புதுடெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் இறந்த விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை…

பயிற்சியில் இறங்கினார் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா!

மும்பை: பல்வேறு கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக, கிரிக்கெட் உள்ளிட்ட அன‍ைத்து…

ஸ்பெயின் கால்பந்து தொடர் – மீண்டும் முதலிடத்தில் ரியல் மேட்ரிட் அணி!

பார்சிலோன்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ‘லா லிகா’ உள்ளூர் கிளப் அணிகளுக்கான கால்பந்து தொடரில், மீண்டும் முதலிடத்தைப் பெற்றது ரியல் மேட்ரிட் அணி. தன்னுடன் மோதிய…

அர்ஜூனா விருதை போராடி வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு..!

புதுடெல்லி: தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதைப் பெறுகிறார் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டிகளில்,…

இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்

கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவில் நிலவியிருந்த எண்ணத்தை மட்டும் அல்ல இந்தியாவையே மாற்றியது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை என்றால் மிகையாகாது. 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்கு பதிவு… கார் பறிமுதல்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி வெளியே காரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது…