விண்டீஸ் அணியை இறுதி நாளிலும் காப்பாற்றுமா மழை?
லண்டன்: மழை காரணமாக, இங்கிலாந்து – விண்டீஸ் அணிகளின் மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மழை 5ம் நாளிலும் குறுக்கிடும் பட்சத்தில், போட்டி…
லண்டன்: மழை காரணமாக, இங்கிலாந்து – விண்டீஸ் அணிகளின் மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மழை 5ம் நாளிலும் குறுக்கிடும் பட்சத்தில், போட்டி…
துபாய்: ஐபிஎல் தொடரை நடத்தும் கோரிக்கை ஏற்றதாக பிசிசிஐ அமைப்பிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல்…
துபாய்: வரும் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை தேர்வுசெய்யவுள்ள தகுதிச் சுற்றுப் போட்டிகளான உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் ஐசிசி…
சென்னை: ‘லெஜண்ட் செஸ்’ தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து 6வது தோல்வியை பதிவுசெய்துள்ளார். ஆன்லைன் முறையில் நடைபெற்றுவரும் ‘லெஜண்ட் செஸ்’ தொடரில், உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்,…
ஐதராபாத்: சீன ஓபன் பேட்மின்டன் போட்டியில், அந்நாட்டு வீராங்கனை லி ஜுருயை வீழ்த்தியது தன் விளையாட்டு வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம்…
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் 399 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் விண்டீஸ் அணி, 3வது நாள் ஆட்டநேர இறுதியில், வெறும் 10 ரன்களுக்கே…
புதுடெல்லி: டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, டிரா செய்வதில் தனக்கு விருப்பமில்லை எனவும், வெற்றியா? தோல்வியா? என்ற முடிவு கிடைப்பதிலேயே கவனம் செலுத்துவேன் எனவும் கூறியுள்ளார் கேப்டன் விராத்…
கொழும்பு: ஐசிசி தலைவர் பதவிக்கு இநதிய முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலிதான் பொருத்தமானவர் என்றுகூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார் இலங்கை முன்னாள் கேப்டன்…
புதுடெல்லி: தற்போதைய நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்கிற்கு இணையாக உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் கிடையாது என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம்…
மும்பை: இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக, பிசிசிஐ அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்கள் கிரிக்கெட் அணி என்று நீண்டகாலமாக தனியாக செயல்பட்டு வந்தாலும்கூட, ஆண்கள்…