Category: விளையாட்டு

வழியனுப்பு போட்டியின்றி ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் – இர்பான் பதானின் புதிய யோசனை என்ன?

பரோடா: வழியனுப்பு போட்டியில்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய வீரர்களுக்கும், இந்நாள் இந்திய வீரர்களுக்கும் தனியான போட்டி நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான். முன்னாள் வீரர்கள்…

மூன்றாவது டெஸ்ட் – 550 ரன்களைக் கடந்த இங்கிலாந்து; ஜாக் கிராலே இரட்டை சதம்!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இழந்து 551 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. எதிர்பார்த்ததைப் போலவே, ஜாக் கிராலே 267 ரன்களை அடித்துவிட்டுத்தான்…

அடுத்தாண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விளையாடும் இங்கிலாந்து: பிசிசிஐ தலைவர் கங்குலி

மும்பை: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ்…

“எனக்கு அர்ஜுனா விருது கிடைக்காதா?” – ஆதங்கத்தை வெளிப்படுத்திய சாக்சி மாலிக்!

புதுடெல்லி: அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமெனில், நான் இன்னும் எத்தனைப் பதக்கங்களை வெல்ல வேண்டுமென ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்சி மாலிக். இந்தாண்டு…

அமீரகம் சென்றடைந்த சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஐபிஎல் அணியினர்!

துபாய்: வரும் செப்டம்பர் 19 அன்று துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே, ஆர்சிபி உள்ளிட்ட அணியினர் அமீரகம் சென்றடைந்தனர். இத்தொடருக்காக, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர்,…

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமண நிச்சயதார்த்தம்!

சென்னை: உலகக்கோப்பை(2019) இந்திய அணியில் விளையாடிய ஆல்-ரவுண்டர் தமிழ்நாட்டின் விஜய் சங்கருக்கு(29) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில்…

சாம்பியன் பட்டம் வென்றார் மாக்னஸ் கார்ல்சன்!

மும்பை: நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், ‘டூர் கிராண்ட்’ செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில்,…

3வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் – நங்கூரமிட்ட இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் மூன்றாவது & இறுதி டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களை…

தமிழகவீரர் மாரியப்பன் உள்பட 5 பேருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிப்பு

டெல்லி: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் – சதமடித்தார் இங்கிலாந்தின் ஜாக் கிராலே!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது(இறுதி) டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து இன்னும் களத்தில் நிற்கிறார் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலே. அவர் தற்போது வரை 205 பந்துகளை…