வழியனுப்பு போட்டியின்றி ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் – இர்பான் பதானின் புதிய யோசனை என்ன?
பரோடா: வழியனுப்பு போட்டியில்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய வீரர்களுக்கும், இந்நாள் இந்திய வீரர்களுக்கும் தனியான போட்டி நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான். முன்னாள் வீரர்கள்…