கங்குலிக்கு கொடுக்கப்பட்ட அரசியல் நெருக்கடிதான் நோய்க்கு காரணமா? – கம்யூனிஸ்ட் தலைவர் கருத்து
கொல்கத்தா: அரசியலில் ஈடுபடுமாறு செளரவ் கங்குலிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத்தான் அவர் நோயில் வீழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார் மேற்குவங்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்…