நிறவெறி சாடல் – தனது வருத்தத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர்!
சிட்னி: நிறவெறி வசைபாடல் தொடர்பாக, முகமது சிராஜ் மற்றும் இந்திய அணிக்கு தனது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இந்திய அணியின்…
சிட்னி: நிறவெறி வசைபாடல் தொடர்பாக, முகமது சிராஜ் மற்றும் இந்திய அணிக்கு தனது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இந்திய அணியின்…
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நேவால் மற்றும் எச்எஸ் பிரனாய் ஆகியோருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர்கள்…
சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது, இந்திய வீரர் அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே.…
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில், ஒட்டுமொத்த இந்திய அணியும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. இந்தநிலை டெஸ்ட் தொடரில் மேலும் சிக்கலாகியுள்ளது. இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்,…
சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், தன்னுடன் சேர்ந்து அனுமன் விஹாரி ஆடிய ஆட்டம் சதத்திற்கு ஒப்பானது என்று புகழ்ந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மிகவும் நெருக்கடியான…
சிட்னி: முடிவைப் பற்றி கவலையின்றி, கடைசிவரை போராடுவது என்பதே, மூன்றாவது டெஸ்ட்டில் எங்களின் நோக்கமாக இருந்தது என்றுள்ளார் இந்தியாவின் தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…
சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த 11வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சத்தீஷ்வர் புஜாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸின்…
கொல்கத்தா: சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நேரமிது! என்று பாராட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. இந்திய அணியினர் தோற்றுவிடுவார்கள் என்று…
சிட்னி: மூன்றாவது டெஸ்ட்டின்போது, இந்திய வீரர்கள் சிலர், ஆஸ்திரேலிய ரசிகர்களால் நிறவெறி வசைபாடலுக்கு உள்ளானபோது, இந்திய அணிக்கு முன்சென்று ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின்…
சிட்னி: பந்தை சேதப்படுத்தியதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இன்னும் திருந்தவில்லை என்பது ஒரு சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. ரிஷப் பண்ட்…