Category: விளையாட்டு

தருணங்களை நாங்கள் தவறவிட்டோம்; இந்தியர்கள் பிடித்துக்கொண்டார்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே

பிரிஸ்பேன்: முக்கியமான தருணங்களை நாங்கள் தவறவிட்டோம்; ஆனால் இந்தியாவோ அத்தகைய தருணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது என்று புலம்பியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே. அதேசமயம், தான்…

ரிஷப் பன்ட் – தோனிக்கு அடுத்து ஒரு நல்ல டெஸ்ட் விக்கெட் கீப்பர்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு அடுத்து, டெஸ்ட் போட்டிக்காக, ரிஷப் பன்ட் என்ற ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார் என்பதே ரசிகர்களின்…

எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத ஹிட்மேன் ரோகித் ஷர்மா!

விராத் கோலி இல்லாத நிலையில், பெரிய இன்னிங்ஸ்களை ஆடி, இந்திய அணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா, எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை…

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா!

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், முதலிடத்தில் இருந்த…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் – இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிராக பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அணியில் தமிழ்நாட்டின் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.…

இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்து உள்ளார். பிரிஸ்பெனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட்…

ஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்!

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸ் நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலைப் பெற்றால், ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என்ற சென்டிமென்ட், 2021 பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும் உண்மையாகிவிட்டது.…

கேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில், தன் தலைமையில் வென்று கொடுத்துள்ளார் இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் அஜின்கியா ரஹானே. ‍அதேசமயம், விராத் கோலி…

32ஆண்டுக்கு பிறகு வெற்றி: கோப்பையை தமிழகவீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரப்படுத்திய கேப்டன் ரஹானே…

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 32ஆண்டுக்கு பிறகு இன்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கோப்பையை அணியின்…

32ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! சுந்தர்பிச்சை வாழ்த்து…

பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி, பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை…