Category: விளையாட்டு

ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான் – 28 ரன்களில் தோற்ற தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. மூன்றாவது ஒருநாள் தொடரில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.…

மும்பை அணிக்கே கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம்: மைக்கேல் வான்

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியே, 14வது ஐபிஎல் சாம்பியன் கோப்பையையும் வெல்லும் என்று கணித்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். அதேசமயம், ஒருவேளை மும்பை அணி…

டஃப் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா – கைல் & ஆண்டிலே அரைசதம்..!

ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தோல்வியை நோக்கி சென்ற தென்னாப்பிரிக்காவை, தடுத்து நிறுத்தி, வெற்றியை நோக்கி போராடி வருகின்றனர் அந்த அணியின் கைல் மற்றும்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் சஞ்சு சாம்சன். கடந்தமுறை கேப்டனாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இந்தமுறை அந்த…

3வது ஒருநாள் போட்டி – சேஸிங்கில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 321 ரன்கள் இலக்கை விரட்டும் தென்னாப்பிரிக்க அணி, 155 ரன்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. துவக்க…

கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 321 ரன்கள் தேவை!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், வெற்றி இலக்காக 321 ரன்களை நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி. ஏற்கனவே, நடைபெற்ற 2 போட்டிகளில், இரு அணிகளும்…

தஸ்லிமா நஸ்ரின் டிவிட் சர்ச்சை: சிஎஸ்கே வீரர் மொயின்அலியின் தந்தை அதிர்ச்சி…

சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் மொயின் அலி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் குறித்து…

3வது ஒருநாள் போட்டி – மீண்டும் ஏதேனும் உலக சாதனை படைப்பாரா ஃபக்கர் ஸமான்..?

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே, மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. கோப்பையை வெல்ல இரண்டு அணிகளும்…

இந்திய வீரர்களின் உளவியல் ஒப்பீட்டளவில் வலிமையானது: செளரவ் கங்குலி

கொல்கத்தா: மனோவலிமை என்று வருகையில், இங்கிலாந்து & ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வீரர்களோடு ஒப்பிடுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள கங்குலி, கொரோனா தொடர்பான…

ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க வட கொரியா முடிவு

சியோல்: டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக வட கொரியா அறிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வட கொரிய விளையாட்டுத்துறை அமைச்சர் கிம் குக் தெரிவிக்கையில், ஜப்பானில்…