நெய்வேலி முந்திரி காடுகளில் மூடப்படாமல் உள்ள ஓஎன்ஜிசி தோண்டிய மரண குழிகள்…
நெட்டிசன்: கண்மணி குணசேகரன் முகநூல் பதிவு… #மரணக்_குழிகள். நெய்வேலி வடக்குத்து முந்திரிப் பகுதிகளில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மூடப்படாமல் கிடக்கிற ONGCக்காரனின் ஆழ்துளை மரணக்குழிகள் இவைகள். இக்குழிகளின்…