Category: நெட்டிசன்

தி.மு.க. ஏன் முட்டை வாங்கியது?

ஒரு கோடியே நாற்பத்தி ரெண்டு லட்சத்து இரண்டாயிரத்து நானூத்தி பதினான்கு பேர்…கட்சி ஆரம்பித்தது முதல் இன்றுவரை மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்ததாக திமுக காட்டும் கணக்கு.. இவளோ…

கம்யூனிஸ்டுகள் வைகோ-வோடு கூட்டணி சேர்வதா?

· கம்யூனிஸ்டுகள் வைகோ-வோடு கூட்டணி சேர்வதா? கம்யூனிஸ்டுகளின் கொள்கைக்கு அது இழுக்கல்லவா என்று முகநூல் நண்பர்கள் கொதிக்கிறார்கள். என்ன குற்றம் கண்டீர்? தருமம் யார்க்குரைக்க வந்தீர்? வைகோ-வுக்கு…

இஸ்லாமிய இளைஞர்களை கேலி செய்யாதீர்!

உத்திரபிரதேசத்தில் கிணற்றில் இருந்து பசுங்கன்றை காப்பாற்றிய முஸ்லிம்.மத நல்லிணக்க சம்பவம் என பாராட்டு.-பத்திரிக்கை முதல் பக்க செய்தி. ஐயா, ,ஊடகவியலாளர்களே, இந்திய மக்களே.. ஒரு கிணற்றில் விழுந்த…

எளிமையாய் கிடைக்கும் பெரு மகிழ்ச்சி!

வழக்கத்திற்கு மாறான ஒரு வித்தியாசமான மாலை வேளை. ஜன்பத் சரவண பவனில் வழக்கம்போல் உப்புமாவைச் சாப்பிட்டுவிட்டு பில்ட்டர் காபியைக் குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத ஒன்று நடப்பதைக்…

எங்கள் இந்தியா!!!

மும்பையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பெருநாள் தொழகைக்கு வந்த மக்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து பள்ளிவாசலில் இடம் இல்லை. இதனை அடுத்து அருகில் உள்ள பூஜை நடைபெறும்…

லைக் போட்டவனின் ரெண்டு கேள்விகள்!

“ஆறு லட்சம் கிராமங்களை இன்டர்நெட்டால் இணைக்கும் “டிஜிட்டல் இந்தியா”பிரதமர் மோடி அறிவிப்பு.மோடியின் திட்டம் மகத்தானது என பல கார்ப்பரேட் இன்டெர்நெட் நிறுவனங்கள் வரவேற்பு. பேஸ்புக் ஓனர் மார்க்…

எது கலாச்சாரம்?

வெனிசூலாவின் முன்னாள் அதிபர், . ஹியுகோ சாவேஸ் மக்கள் சந்திப்பின் போது, ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி இது. அந்தப் பெண்மணி வெகு இயல்பாக தனது…

வாட்ஸ் அப்பில் முடங்கிய வானம் : கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த காலமது.கிராமத்தின் நடுவில் ஊர்மடம். அம்மன் கோவில் வாசலில் வேப்பமரம். நாற்பது அம்பது பேர் அமருமளவுக்கு பெரிய திண்டு. குளக்கரையில்,ஆலமரம், அரசமரம்,ஐயனார் கோயில்…

கண்டிக்கத்தக்கது! : ஜீவசுந்தரி பாலன்

உடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. அதில் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் மூக்கை நுழைக்க எவருக்கும் அனுமதி கிடையாது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு…

நெட்டிசன்: குருட்டு தண்டனை: சாத்தப்பன் .என்

பெர்ஷியாவை 1632 முதல் 1667 வரை ஆண்டவர் ஷா அப்பாஸ். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அரசரான அவருடைய தந்தையார் கோபத்தில் அவரை பழுக்க வைத்த இரும்புக்…