Category: நெட்டிசன்

நம்ம ஊரு முருக்கு வியாபாரிங்க டிரை பண்ணலாம்…..

எப்படி எல்லாம் டெக்னாலாஜி டிவலப் ஆயிருக்கு பாருங்க… பைசாபாத் நகரில் கடைவீதயில் ஜீலேபி போடும் மெஷினை பாருங்க.. http://patrikai.com/wp-content/uploads/2016/01/12450234_544229079086273_36525547_n.mp4

சிரிச்சிகிட்டே புத்தாண்டை வரவேற்போம்.. வாங்க!

2015 விருதுகள்.. சிறந்த நடிகை- முதல்வர் ஜெயலலிதா ( எனக்கு உங்களைவிட்டா யாரிருக்கா) சிறந்த பாடல் – பீப் பாடல் சிறந்த குணச்சித்திர நடிப்பு – அம்மா…

எஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்

டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர்…

த்தூ: விஜயகாந்துக்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் கடிதம்!

வணக்கம் திரு விஜயகாந்த்.. எல்லோரையும் போல உங்களை கேப்டன் என்று விளிக்காததற்கு எனக்கு ஓர் எளிய காரணம் இருக்கிறது. எங்கள் நண்பரில் ஒருவரை நாங்கள் கேப்டன் என்றே…

ஒரு மழை வெள்ளம் !  இரண்டு பிரதமர்கள் !!

அண்மையில் சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அதனை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து பார்வையிட்டார். “அம்மா” என்றழைக்கப்படும் முதமைச்சர் ஜெயா கெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.…

பேஸ்புக் பெண்கள் கவனிக்க: டார்ச்சர் ஆண்களிடமிருந்து தப்பிக்க..

பேஸ்புக்கில் ஆபாசமாக இன்பாக்ஸில் கருத்திட்டு பெண்களுக்கு டார்ச்சர் செய்யும் ஆண்கள் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது எப்படி? சொல்கிறார் ஜோதிடரும் சமூக ஆர்வலருமான வேதாகோபாலன்.…

பிரதமர் மோடிக்கு சாமானியனின் கடிதம்

மாண்புமிகு இந்தியத் தலைமையமைச்சர் மோடி அவர்களுக்கு… ஜப்பான் நாட்டோடு 90,000 கோடிக்குப் புல்லட் இரயில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தினத்தந்தி (13.12.2015) தமிழ் நாளிதழில் அறிந்தேன். ஆங்கிலேயர்கள்…

நெட்டிசன்: உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லியாப்பா…!

ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், முதல்வராக வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். சகாயத்தின் நேர்மை, செயல்பாடு என்று பலவிசயங்கள் பற்றி எழுதுகிறார்கள். இதெல்லாம் சரிதான்.…

நெட்டிசன்: யாருமே பொறுப்பு இல்லையா இதற்கு?

— இது ஒரு ஹோண்டா ஸிட்டி கார். — வாங்கி 6 மாதம் கூட ஆகவில்லை. — சைதாப்பேட்டை பாலத்துக்கு 500 மீட்டர் தொலைவில் ஸ்ரீநகர் காலனியில்.!…

நெட்டிசன்: இதுவா நியாயம்?: பத்திரிகையாளர் ஜீவா வாசுதேவன்

பீப் சாங்கை மறந்து இப்போது விஜயகாந்தின் செயல் குறித்து கதைக்க ஆரம்பித்தாகிவிட்டது. அதற்காக விஜயகாந்த் செயலை நியாயப்படுத்தும் எண்ணமில்லை. ஆனால், .உனக்குத் தகுதியிருக்கா? என செய்தியாளரைப் பார்த்து…