Category: நெட்டிசன்

கோர்ட்டில்… சசிகலா புஷ்பா, சிவா , ஜெ., ஸ்டாலின்! : வாட்ஸ்அப் காமெடி

வாட்ஸ்அப்பில் உலாவரும் காமெடி: நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..? சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..? ச.புஷ்பா :…

சசிகலா புஷ்பா பின்னணியில் தாதுமணல் தாதாக்களா?   ஒரு அடடே பார்வை!

பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி அவர்கள், “கடைசியாகப் பூனை,பையை விட்டு வெளியே வந்துவிட்டது” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு: அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட நிலையில், “சந்தோசம், இனி…

நெட்டூன்: அம்மாவின் ஆசிபெற்ற….

தமிழக சட்டப்பேரவையில் பேசிய குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ. ராமு, “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவை ஹிலாரி சந்தித்தார். அதன் விளைவாகத்தான் இப்போது ஹிலாரி அமெரிக்க…

போலீஸிடம் இருந்து கார் பரிசாக வேண்டுமா.. துபாய்க்கு வாங்க!

துபாயில் கார் ஓட்டுபவர்களுக்கு மட்டும் இந்தக் ‘கருப்பு’ என்றாலே அலர்ஜி. ஏன் தெரியுமா? ஏதேனும் சாலைவிதிகளில் மீறி நடந்தால் அவர்கள் ஓட்டுனர் உரிமத்தில் கரும்புள்ளி பதியப்படும். புள்ளியின்…

அதீத லஞ்சம் : மதுரை ஏர்போர்ட்டில் டிவியை உடைத்த பயணி!

மதுரை மைந்தன் அவர்களின் முகநூல் பதிவு: துபாயில் கூலி வேலை பார்த்துவரும் நம் சகோதரர் ஒருவர், சொந்த ஊருக்கு திரும்பினார். நல்ல கம்பேனி டிவி வாங்க பணம்…

மலேசிய சட்டமன்றத்தில் முதல் தமிழ்ப்பெண்

குமரன் அவர்களின் முகநூல் பதிவு மலேசியாவின் பகாங் மாநில சட்டமன்றத்தில் கால்பதித்திருக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி காமாட்சி துரைராஜு. இவர் பதவி ஏற்கும்போது, திருக்குறளை முன்மொழிந்து…

அமீரகத்தில் சம்பளம் தர இழுத்தடிக்கும் கம்பெனிகளுக்கு அடுத்த செக்!  

துபாய் தமிழ் நெட்வொர்க் முகநூல் பதிவு துபாய் : அமீரகத்தில் சில கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நேரத்திற்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக பல புகார்கள் வந்ததையடுத்து…

படிங்க, சிரிங்க:    “கபாலி”யில் பாட்டெழுதியிருந்தால், வைரமுத்து என்ன பேசியிருப்பார்?

கபாலியில் பாடல் எழுதாத வைரமுத்துவின் பேச்சு நீங்கள் கேட்டீர்கள். ஒரு வேளை, அவர் பாடல் எழுதியிருந்தால் எப்படி பேசியிருப்பார் என்ற கேள்வியுடன் வலம் வரும் வாட்ஸ் அப்…

மோடியும் ரஜினியும் : கபாலி தொடர்பாக சில குறிப்புகள் 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்: அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘அம்பேத்கர் அரசியல் தீண்டாமைக்கு’ ஆளாக்கப்பட்டதாக வருந்தினார். அம்பேத்கரால்தான்…

ஜூலை 25: குட்டிமணி, ஜெகன், தங்கதுரை படுகொலை

Radhakrishnan KS அவர்களின் முகநூல் பதிவு: ”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில்…