Category: நெட்டிசன்

சுவாதியைக் கொன்றது "முத்துக்குமார்"! தஞ்சையில் பதுங்கியிருக்கிறார்! தமிழச்சி சொல்லும்  அதிர்ச்சி தகவல்!

சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை மதத்துக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி…

தயிர்சாதம் சாப்பிட்டால்.. ஆண்மைக்கோளாறு.. உயிருக்கு ஆபத்து ?

”தொடர்ந்து தயிர் சாதம் சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும், உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு” என்று ஸ்வீடன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்திருப்பதாக ஒரு…

அம்பேத்கரோடு அடிக்கடி பேசுகிறேன்..!!” “ அட்டகத்தி” ரஞ்சித்

magesh magesh அவர்களின் முகநூல் பதிவு: “அட்டகத்தி”, “மெட்ராஸ்”, “ கபாலி” பட இயக்குநர் ரஞ்சித், “அந்திமழை” மாத இதழில்… “அட்டகத்தி படத்தில் ஒரு காட்சிக்காக அம்பேத்கரின்…

தலித்துகளுக்கு வழிபாட்டுரிமை மறுப்பு ! ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் மனு!

எழுத்தாளர் ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) அவர்களின் முகநூல் பதிவு: கடலூர் அருகே உள்ள பல்லவராயநத்தம் என்ற கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில்…

மாட்டிறைச்சியும் பிராமண முதலாளிகளும்

கவிதா க. அவர்களின் முகநூல் பதிவு: மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவில் வளர்ச்சியடைந்தத ஒரே தொழில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மட்டும்தான். மோடி பிரதமரான பிறகு…

“ஜக்கி வாசுதேவிடம் குறை என்று சொல்ல எதுவுமே இல்லை!” : நடிகை சுஹாசினி

கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ஜக்கிவாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையம் பற்றி பல்வேறு புகார்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜக்கிவாசுதவ் மற்றும் ஈஷா மையம் பற்றி…

பாவப்பட்ட தக்காளியை திண்ணாதீர்கள்! : ஒரு விவசாயியின் கதறல்

பல்லடம் செல்வராஜ் (Palladam Selvaraj) அவர்களின் முகநூல் பதிவு: எங்கள் ஊர் பல்லடத்தில் தக்காளி பயிரிடுவோர் அதிகம். தக்காளி பறிக்க ஒரு நாள் கூலி, 500 ரூபாய்.…

ஜக்கி வாசுதேவும் திருமாவளவனும்!

இளங்கோ பிச்சாண்டி( lango Pichandy) அவர்களின் முகநூல் பதிவு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தொண்ணூறுகளில் ஜக்கி வாசுதேவிடம் யோகா கற்கச் சென்றார். மாதக்…

மனநோயாளிகளாகும் தமிழ் நாட்டு ஆண்கள்!

திராவிடர் கழக பிரமுகரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அருள்மொழி (Annamalai) அவர்களின் முகநூல் பதிவு: தஞ்சையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கலைச்செல்வி… விழுப்புரத்தில். எரித்து…

"சகோதரி நவீனாவுக்கு கண்ணீர் அஞ்சலி!"   தொகா நெறியாளுனர் குணசேகரன் வருத்தம்

விழுப்புரம் அருகில் செந்தில் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தீ வைத்துக்கொண்டதோடு, தன்னை காதலிக்க மறுத்த நவீனா என்ற மாணவியை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். இதில் செந்தில் இறந்தார்.…