Category: நெட்டிசன்

அடடே… ! அசத்திய முதலமைச்சரின் தனிப்பிரிவு !

குமார் கருப்பையா ( Kumaran Karuppiah) அவர்களின் முகநூல் பதிவு: இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் உயிர்வாழ தினந்தோறும் சாப்பிடும் உயிர் காக்கும் மாத்திரை IMATINIB ஒரு மாத்திரை…

மோடி, ஜெ… "பொக்கே" வாங்கறதை நிறுத்துங்க..!

அன்பழகன் வீரப்பன் ( Anbalagan Veerappan) அவர்களின் முகநூல் பதிவு: பொக்கே பெறுவதை மோடி நிறுத்தினால் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி மிச்சம்! இது தொடர்பான ஒரு யோசனையை…

நெட்டிசன்: தயவுசெய்து பிழைப்பு தேடி திருப்பூர் வராதீர்கள்..!

Madhan அவர்களின் முகநூல் பதிவு: வெளியூர்க்காரங்க கேக்குறதுக்கு பனியன் கம்பெனின்னு கெத்தா இருக்கும் ஆனா இதுவும் கூலி வேலை தான். வீட்டு வாடகை ஜாஸ்தி தண்ணீர் பிரச்சனை.…

சுவாதியைக் கொன்றது "முத்துக்குமார்"! தஞ்சையில் பதுங்கியிருக்கிறார்! தமிழச்சி சொல்லும்  அதிர்ச்சி தகவல்!

சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை மதத்துக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி…

தயிர்சாதம் சாப்பிட்டால்.. ஆண்மைக்கோளாறு.. உயிருக்கு ஆபத்து ?

”தொடர்ந்து தயிர் சாதம் சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும், உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு” என்று ஸ்வீடன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்திருப்பதாக ஒரு…

அம்பேத்கரோடு அடிக்கடி பேசுகிறேன்..!!” “ அட்டகத்தி” ரஞ்சித்

magesh magesh அவர்களின் முகநூல் பதிவு: “அட்டகத்தி”, “மெட்ராஸ்”, “ கபாலி” பட இயக்குநர் ரஞ்சித், “அந்திமழை” மாத இதழில்… “அட்டகத்தி படத்தில் ஒரு காட்சிக்காக அம்பேத்கரின்…

தலித்துகளுக்கு வழிபாட்டுரிமை மறுப்பு ! ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் மனு!

எழுத்தாளர் ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) அவர்களின் முகநூல் பதிவு: கடலூர் அருகே உள்ள பல்லவராயநத்தம் என்ற கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில்…

மாட்டிறைச்சியும் பிராமண முதலாளிகளும்

கவிதா க. அவர்களின் முகநூல் பதிவு: மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவில் வளர்ச்சியடைந்தத ஒரே தொழில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மட்டும்தான். மோடி பிரதமரான பிறகு…

“ஜக்கி வாசுதேவிடம் குறை என்று சொல்ல எதுவுமே இல்லை!” : நடிகை சுஹாசினி

கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ஜக்கிவாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையம் பற்றி பல்வேறு புகார்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜக்கிவாசுதவ் மற்றும் ஈஷா மையம் பற்றி…

பாவப்பட்ட தக்காளியை திண்ணாதீர்கள்! : ஒரு விவசாயியின் கதறல்

பல்லடம் செல்வராஜ் (Palladam Selvaraj) அவர்களின் முகநூல் பதிவு: எங்கள் ஊர் பல்லடத்தில் தக்காளி பயிரிடுவோர் அதிகம். தக்காளி பறிக்க ஒரு நாள் கூலி, 500 ரூபாய்.…