Category: தொடர்கள்

புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்!

புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்! நுழைவாயில்… வரலாற்று ஆய்வாளனாகவும் பத்திரிகையாளனாகவும் பல நேரங்களின் வரலாற்றை அதன் அடிவேரிலிருந்து ஆராய வேண்டிய…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – மாத்ரி – துரை நாகராஜன்

அத்தியாயம் – 15 மாத்ரி அப்போது வசந்தகாலம் என்பதால் சதசிருங்க மலைப்பகுதி குமரிப் பெண்ணைப்போல் வனப்புடன் இருந்தது. மரங்கள் பூத்துக் குலுங்கின. எப்போது வேண்டுமானாலும் கரை உடைத்துச்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்…. சித்ராங்கதை – துரை நாகராஜன்

அத்தியாயம் – 14 சித்ராங்கதை சித்ராங்கதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் பந்தடிக்கும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத சேடிப் பெண்கள் விழுந்தேன், செத்தேன் என்று…

கவனிக்கப்படாத காவிய பூக்கள் – ருசி – துரை நாகராஜன்

அத்தியாயம் -12 ருசி அவன் யாரோ எவனே, ருசி அப்போதுதான் அவனை முதன் முறையாய் பார்க்கிறாள். பார்த்ததும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. கண்களை வேறு பக்கம் நகர்த்த…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – ராதை – துரை நாகராஜன்

அத்தியாயம்-11 ராதை குருஷேத்ர வீதியெங்கும் குருதி ஓடுகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் ரத்தம் தோய்ந்த அலகை சூரியனில் காய வைத்திருக்கின்றன. கட்டுமரம்போல் பிணங்கள் மிதந்து செல்கின்றன. போர் நடந்து…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சசி! துரை நாகராஜன்

அத்தியாயம் – 10 சசி உடம்போடு ஒட்டிய ஈரச்சேலை சரக் சரக் என்று மௌனம் கலைக்க நடக்கிறாள் சசி. கங்கையிலே நீராடிவிட்டு வருகிறாள். இந்திரன் இல்லாததால் உடம்பில்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: திலோத்தமை! துரை நாகராஜன்

அத்தியாயம்-9 திலோத்தமை ஒயிலாக முல்லைக் கொடிபோல் நிற்கிறாள் திலோத்தமை. கண்கள் என்ற பெயரில் இரு குறுவாள்களும், கன்னம் என்ற பெயரில் நேர் பாதியில் நேர்த்தியாய் வகுந்த இரு…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சர்மிஷ்டை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 8 சர்மிஷ்டை சர்மிஷ்டை இப்படி அலங்காரம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓடுகிற நதியின் உற்சாகத்துடன் பட்டாம்பூச்சியைப் போல் குருஷேத்திர வீதியெங்கும் சுற்றித் திரிந்த காலத்தில்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 7 அம்பை அஸ்தினாபுரமே உறங்குகிறது. அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர். இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை. நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக்…