தோழர் நல்லக்கண்ணு காலமானார்…
சென்னை: தோழர் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55மணிக்கு காலமானார். இதை அவரது கட்சியான சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 10 வயது சுதந்திர போராட்ட வீரரும், இந்திய…
சென்னை: தோழர் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55மணிக்கு காலமானார். இதை அவரது கட்சியான சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 10 வயது சுதந்திர போராட்ட வீரரும், இந்திய…
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற…
சென்னை: எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? என எதிர்கேள்வி எழுப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக…
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் மற்றும் இலவச சீருடையில் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய…
சென்னை: புதியஅரசியல் கட்சியைதொடங்கப்போவதாக அறிவித்துள்ள சசிகலா, கட்சி பெயரை இதுவரை அறிவிக்காமல், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரது திடீர் அரசியல்…
சென்னை: கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி, அந்த பகுதிகளில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு 5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28…
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், அம்மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள்…
சென்னை: சென்னையில் வரும் 28ந்தேதி பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 20ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளதாக…
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இரண்டு நாள் பயணமாக குமரி மாவட்டம் சென்றுள்ள…
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை, முதரலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்…