Category: தமிழ் நாடு

தாமிரபரணி ஆறு மாசடைந்ததா? ஆய்வு நடத்த ‘இந்தியாவின் வாட்டர்மேன்’ ஆணையராக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர்…

சென்னை கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் – பரபரப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை யினர் அவர்களை கைது…

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் 155 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும்,மானிய விலையில் இ-ஸ்கூட்டர்…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஐ.நா.பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN…

தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா? திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு

மதுரை: தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா? என்பது குறித்து, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.15 லட்சம் பேர் விண்ணப்பம் – தேர்தல் ஆணையம் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளைத் தொடர்ந்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 லட்சம்…

7-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்! சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு…

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.6,750 காலமுறை…

தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம்! காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர்…

சென்னை: தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம் இது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளர். இவர்…

திமுக கார்ப்பரேட் கம்பெனியா? அடிமை கம்பெனி எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி…

சென்னை: ’’திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும், அவர் கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து…

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு படுதோல்வி! பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவிடம் தமிழ்நாடு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தி.மு.க அரசின் ஊழல் மற்றும்…