Category: தமிழ் நாடு

SIR விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், SIR குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு…

SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்!

சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில், SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

வலுவிழந்தது டிட்வா: சென்னையில் தொடரும் மழை – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை…

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, புதுச்சேரி உள்பட…

பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல் இன்று இரவு சென்னையை நெருங்கும்…! வெதர்மேன் தகவல்…

சென்னை: பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல், மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக மாறிவிட்டது. இது இன்று இரவு சென்னையை நெருங்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.…

சென்னைக்கு தெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது ‘டிட்வா’… இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், சென்னைக்குதெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னை, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில்…

2026முதல் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கும் ‘போர்வை’! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரி முதல் ரயில் பெட்டியில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கு ‘போர்வை’ வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் / முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (29-11-2025) கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயம், அலுவலகத்தில்…

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்! திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வரும் டிட்வா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, புயல் பாதிப்பை எதிர்கொளள திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என திமுக தலைவரும்,…

சென்னை தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை உயர்மட்ட இரும்பு பாலத்தின் முதல்பகுதி நிறைவு….

சென்னை: சென்னை தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே அமைக்கப்படும் உயர்மட்ட இரும்பு பலத்திற்கான முதல் பகுதி நிறுவும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…

டிட்வா புயல்: பொதுமக்களுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அட்வைஸ்…

சென்னை: டிட்வா புயல் குறித்து சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்து டெல்டா மற்றும் வடகடலோர மாவட்ட…