Category: தமிழ் நாடு

திமுக 200 தொகுதிகளில் வெல்லும் என இறுமாப்புடன் சொல்லும் கனிமொழி

தூத்துக்குடி திமுக 200 தொகுதிகலில் வெல்லும் என இறுமாப்புடன் சொல்வதாக கனிமொழி தெரிவித்துள்ளார். நேற்றுசென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்…

உதயநிதிக்கு டிடிவி தினகரன் ஆதரவு

சென்னை’ தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்களதான் வாக்களித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார், நேர்று சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு…

தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலை பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறஒ

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு தீபத்திருவிழாவை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. உலக அளவில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

ராம சுவாமி கோவில், பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம்

ராம சுவாமி கோவில் – பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அழகிய தாம்ரபரணி ஆற்றின் கரையிலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம்…

115 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம்! தொடர் கண்காணிப்பு…

சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக திகழும் மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக விரைவில் நிரப்ப உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டி…

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையில், வெளியூர் செல்லும் பயணிகளின்…

வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டலுக்கு பாமக அஞ்சாது! பாமக பாலு

சென்னை: அதானி முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து விமர்சனம் செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டியுள்ள நிலையில், அமைச்சரின் வெற்று மிரட்டலுக்கு…

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வரும்நிலையில், இலங்கை அரசை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால், சுமார்…

திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! ஒருவர் கைது

திருச்சி: திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.…