Category: தமிழ் நாடு

விஜயின் அரசியல் பேச்சு: அரசியல் தெரியாமல் அதிமேதிவியாக பேசி வருவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

சென்னை: தவெக தலைவர், வேங்கைவயல் விவகாரம் மற்றும் திமுகவின் அரசியல் குறித்து விமர்சனம் செய்த நிலையில், அரசியல் களத்திற்கே வராதவர்கள் அதிமேதாவி களாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என…

அங்கே மணிப்பூர், இங்கே வேங்கை வயல், திருமா மனம் நம்முடன் தான்! அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய்…

சென்னை: சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய் நடிகர் விஜய், 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று கூறியதுடன், அங்கே மணிப்பூர்,…

‘பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும்’ என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்

சென்னை: பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? எடுக்கப்படும் என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு…

இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம்: சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்!

சென்னை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. சபரிமலையில் கூட்டம்…

பணத்தை வாரி குவிக்கும் பதிவுத்துறை: நவம்பரில் மட்டும் ரூ.1984 கோடி வருவாய் ஈட்டி சாதனை!

சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறை வருமானம் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும், இதுவரையில் இல்லாத வகையில் ரூ.1984.02/- கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: முன்னாள் முதல்வர் இபிஎஸ், சசிகலா உள்பட பலரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , சசிகலா மற்போது அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்…

ஃபெஞ்சல் பாதிப்பு: திமுக எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் நிதி…

சென்னை: தமிழ்நாட்டில் ஃ பெஞ்சல் புயல் ஏற்படுத்தி உள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில், திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுக்கு அளிப்பதாக…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கியது மத்தியஅரசு

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு நிவாரண உதவியாக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கி…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்க திட்டம்… சென்னை – பெங்களூரு இடையே பயண நேரம் 25 நிமிடம் குறையும்…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ…