Category: தமிழ் நாடு

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் பல்வேறு நிறுவ னங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.…

கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை : ரூ.37.85 கோடி மதிப்பீட்டில் கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவில் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு…

சி.எம். சார் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது! தஞ்சையில் விஜய் ஆவேசம்…

தஞ்சாவூர்: சி.எம். சார் நீங்கள் இந்த விஜயை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது என்று ஆவேசமாக கூறினார். மேலும்…

திருச்சியில் வரும் 9ந்தேதி தி.மு.க. 12-வது மாநில மாநாடு…. ஏற்பாடுகள் தீவிரம்…

திருச்சி: திருச்சி அருகேஉள்ள சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி நடைபெறும் தி.மு.க. 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்கிற…

ரூ.63 கோடியில் சென்னை மாநிலக் கல்லூரியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விடுதிக் கட்டடத்தையும்…

திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் ‘வாயில் நுழையாத பெயர்’! முதலமைச்சர் கண்டனம்..

சென்னை: திருச்சி ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வாயில் நுழையாத பெயர் வைத்திருப்பதாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்ல. திருச்சியில் புதியதாக…

திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது!  தஞ்சை கூட்டத்தில் விஜய் பேச்சு..

தஞ்சாவூர்: திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது என்றும், கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் கூறினார். திமுக…

சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்! திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில், உயர் திறன் மையத்தை (Centre of Excellence) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தென்னிந்தியாவிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.…

மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம”! உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் திறனகங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 11…

ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை! வருமான வரித்துறை தகவல்…

சென்னை: ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற…