Category: தமிழ் நாடு

தொடர் மழை: இன்று சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… அண்ணா, சென்னை பல்கலைக்கழகதேர்வுகள் ரத்து..

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தனது இரண்டாம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை…

சென்னை, திருவள்ளூருக்கு ‘ ஆரஞ்ச் அலர்ட்! வானிலை ஆய்வு மையம்

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால், சென்னை, திருவள்ளூருக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது…

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, கார்கே புகழாரம்…

டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி…

மழை வெள்ள பாதிப்பு: அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை கோட்டையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த…

மெட்ரோ ரயில் பணிக்காக வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. வேளச்சேரி சாலை…

பள்ளி குழந்தைகள் அவதி – சென்னை, புறநகரில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்! பிரதீப் ஜான்

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்ததால், சென்னையில் மழை இருக்காது என கூறிய நிலையில், நேற்று முதலே மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி குழந்தைகள், அலுவலகங்கள் செல்பவர்கள்…

துரோகி, அரசியலுக்கு லாயக்கற்றவர்: செங்கோட்டையன் கோட்டையில் அதகளம் செய்த எடப்பாடி பழனிச்சாமி…

ஈரோடு: செங்கோட்டையன் அதிமுகவில் தொடர லாயக்கற்றவர் , அவர் ஒரு துரோகி, எம்ஜிஆர்,ஜெயலலிதா படங்களை புறக்கணித்தவர், அவர் கட்சிக்கு கெடு விதித்ததுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை…

யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த…

திருவண்ணாமலை கோவில் மகா தீபத்தன்று பக்தர்கள் மலை ஏறத்தடை..!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நிர்வான மகா தீபம் நாளை மறுதினம் (புதன்கிழமை) மலையில் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்களின்…

மக்கள் பவன் ஆன ராஜ் பவன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மத்தியஅரசு கவர்னர் மாளிகையின் பெயரை மக்கள் பவன் என மாற்றிய நிலையில், “சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்…