Category: தமிழ் நாடு

புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள்! பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வர் கடிதம்! தமிழ்நாட்டில்…

பிப்ரவரி 17-ல் சட்டபேரவை கூடுகிறது – அன்றே இடைக்கால பட்ஜெட்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ல் தொடங்கும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். இன்று…

‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்’! பிப்ரவரி 12ந்தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12ந்தேதி ஆர்ப்பாட்டம்…

காங்​கிரஸ் இருந்​தால்​தான் திமுக கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம்! கார்த்தி சிதம்பரம்

புதுக்​கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய கார்த்தி சிதம்பரம் காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் என்றும் தெரிவித்துள்ளார்.…

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க! முதலமைச்சர் பதிவு…

சென்னை: தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு…

மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி! நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினானர் நாகேந்திரன்…

தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன்! சேகர்பாபு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் பேசிய…

மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம்! 16ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையின் மைய பகுதியான, மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘எல்’ வடிவ பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 16ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்க…

வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் திறப்பு…

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வந்த வெளிப்புற விளையாட்டு மையம் பயனர்களுக்காக பிப்ரவரி 6ந்தேதி திறந்த வைக்கப்பட்டது. ரயில்வேக்க வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய…

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் – திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி ஊழல்! அன்புமணி விமர்சனம்

சென்னை: திமுக ஆட்சியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும், திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தம் போட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், இது…