Category: தமிழ் நாடு

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து! தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா?

வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. நெல்லை…

"அம்மா" போர்டுடன் தொடரும் மருந்தகம்: குடந்தையில் தேர்தல் விதி மீறல்

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த நான்காம் தேதி அறிவித்தது. அன்றுமுதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர்…

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு  &  தேமுதிக மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டில்லி: கொச்சியில் இருந்து பெங்களருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும்…

விஜயகாந்த் – பழம். தி.மு.க. – பால்! : கருணாநிதி நம்பிக்கை

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தங்களது கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம்…

 மார்ச்: 8: பெண்கள் தினம்:  வேலு நாச்சியாரை வீழ்த்தியது யார்?

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே வீரக்கலைகள் கற்று தீரத்துடன் வெள்ளையரை எதிர்த்து போராடியவர் சிவகங்கைச் சீமையை ஆண்ட வரலாற்றை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். அவரது இறுதிக்கால சோகம் பற்றி…

சர்வதேச மகளிர் தினம்:  தலைவர்கள் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,…

சென்னை : இந்துஸ்தான் பல்கலைகழகத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

சென்னை அருகே உள்ள இந்துஸ்தான் பல்கலைகழக தனியார் பல்கலைகழகத்தை, அங்கு படிக்கும் மாணவர்கள் இன்று அடித்து உடைத்தனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கம் படூரில் தனியார் நடத்தும் ஹிந்துஸ்தான்…

ஈழ உறவு ரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு : சீமான்

மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில் உள்ள அகதி முகாமில் வசித்த இலங்கையைச் சேர்ந்த ரவீந்திரன் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை…

மின் கம்பத்தில் ஈழ அகதி தற்கொலை: அதிர்ச்சி வீடியோ இணைப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கூத்தியார்குண்டு அகதிகள் முகாம். இந்த முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர், முகாமிற்குள் சோதனையிட்டிருக்கிறார். அப்போது முகாமில் இல்லாமல் தாமதமாக…

வன்கொடுமை சட்டத்தை நீக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை: பட்டியல் மற்றும் பழங்குடி இனருக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சமூக நீதி பேரவையின்…